கூட்டமைப்பினர் உண்மைகளை மூடி மறைக்கிறார்கள்
-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொ டர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மூடி மறைத்துவருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு சர்வ தேசத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்தும் வருகிறது. இதனாலேயே பங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன இவ்வளவு தாமதமாகி வருகிறது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து இன்று திங்கட்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் … Continue reading கூட்டமைப்பினர் உண்மைகளை மூடி மறைக்கிறார்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed